sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க., வெளிநடப்பு

/

பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க., வெளிநடப்பு

பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க., வெளிநடப்பு

பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க., வெளிநடப்பு


ADDED : மே 01, 2025 06:39 AM

Google News

ADDED : மே 01, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். மொத்தம் 18 கவுன்சிலர்களில் அ.தி.மு.க., 4, தி.மு.க. 8 கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கடந்த கூட்டத்தில் விவசாய பகுதி பிளாட்களுக்கு அனுமதி தர எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நேற்று அனுமதி கோரி தீர்மானம் கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈஸ்வரி, முத்துச்செல்வி, நிஷா உள்ளிட்ட 5 தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கவுன்சிலர்கள் முத்துச்செல்வி, ஈஸ்வரி கூறியதாவது: வயல்வெளி, கிராமங்களுக்கு பாசன வாய்க்கால் குடிநீர் குழாய்கள் செல்லும் பகுதியில் பிளாட்டுக்கு அனுமதி தரக்கூடாது.

தந்தால் கழிவு நீர் ஓடையாக மாறிவிடும். கூட்டத்திற்கு வராத கவுன்சிலர்களிடம் வீடு வீடாக சென்று அலுவலர்கள் கையெழுத்து வாங்குகின்றனர் என்றனர்.

பேரூராட்சி தலைவர் ஜெயராமன்: ஐந்தில் 2பேர் மீண்டும் வந்துவிட்டனர். வேலைகள் அதிகம் செய்ய வலியுறுத்தினர் என்றார்.






      Dinamalar
      Follow us