sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரோட்டில் ஆறாக ஓடும் குடிநீர்

/

ரோட்டில் ஆறாக ஓடும் குடிநீர்

ரோட்டில் ஆறாக ஓடும் குடிநீர்

ரோட்டில் ஆறாக ஓடும் குடிநீர்


ADDED : அக் 12, 2025 04:11 AM

Google News

ADDED : அக் 12, 2025 04:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார் : மேலுாரில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியின் போது ஏற்பட்ட குழாய் உடைப்பால் சுத்தமில்லாத தண்ணீரை விநியோகித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலுார் - - அழகர்கோவில் ரோட்டில் குடியிருப்புகள், மருத்துவமனை, பள்ளி, கடைகளுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

5 நாட்களுக்கு முன் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்ட போது குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டதால் குடிநீர் வீணாகி வருகிறது.

அப்பகுதி மக்கள் கூறியதாவது: 5 நாட்களாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குழாய்களில் செம்மண் கலந்து சுத்தம் இல்லாமல் வரும் தண்ணீரை எப்படி பயன்படுத்தவது. நகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் சரி செய்யவில்லை. நகராட்சி நிர்வாகம் குழாய் உடைப்புகளை சரி செய்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us