sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோபத்தில் வெளியேறிய துரை

/

கோபத்தில் வெளியேறிய துரை

கோபத்தில் வெளியேறிய துரை

கோபத்தில் வெளியேறிய துரை


ADDED : ஏப் 13, 2025 05:37 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ம.தி.மு.க.,வின் தொழிற்சங்கமான, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பொதுக்குழு, சென்னையில் நேற்று அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

பொதுச்செயலர் வைகோ தலைமையில் நடந்த பொதுக்குழுவில், அக்கட்சியின் எம்.பி., துரை பங்கேற்றார்.

அப்போது, தொழிலாளர் முன்னணியின் புதிய நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகவும், ஜாதி பார்த்து நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதாகவும் சிலர் குற்றம்சாட்டினர்.

இதனால் கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு, ஒரு கட்டத்தில் மோதலாக மாறும் சூழல் ஏற்பட்டது.

அவர்களை துரை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை, அதைத் தொடர்ந்து, கூட்டத்திலிருந்து அவர் கோபமாக வெளியேறினார்.






      Dinamalar
      Follow us