sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

துரைச்சாமிபுதுார் கிராம மக்கள் மறியல்

/

துரைச்சாமிபுதுார் கிராம மக்கள் மறியல்

துரைச்சாமிபுதுார் கிராம மக்கள் மறியல்

துரைச்சாமிபுதுார் கிராம மக்கள் மறியல்


ADDED : ஜூன் 26, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் இருந்து தினமும் காலை 8:30 மணிக்கு துரைச்சாமிபுதுார் வழியாக அரசு பஸ் பாப்பாபட்டிக்கு செல்லும். துரைச்சாமிபுதுாருக்கு தினமும் 4 முறை உசிலம்பட்டியில் இருந்து அரசு பஸ் வரும்.

ரோட்டோர கிணற்றால் பாதுகாப்பு இல்லை எனக்கூறி சில மாதங்களாக கிராமத்திற்குள் பஸ் வர மறுக்கிறது. துரைச்சாமிபுதுார் வந்து சென்ற பஸ்சையும் நிறுத்திவிட்டனர். இதனால் 2 கி.மீ., துாரம் நடந்தே மக்கள், மாணவர்கள் செல்லவேண்டியுள்ளது. காலை 9:30 மணியளவில் மாணவர்கள், கிராம மக்கள் உசிலம்பட்டி அரசு பஸ் டெப்போ முன் மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் சமரசம் செய்தனர்.






      Dinamalar
      Follow us