ADDED : ஜன 22, 2025 08:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அரசரடி கோட்ட மின்நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் நாளை (ஜன.23) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் அரசரடி மின்வாரிய அலுவலகத்தில் நடக்க உள்ளது.
மின்நுகர்வோர் தங்கள் குறைகளை மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.