ADDED : செப் 03, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை வடக்கு கோட்ட அளவில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (செப்.4) நடக்கிறது.
ரேஸ்கோர்ஸ் ரோடுமதுரை வடக்கு செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மின் வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.