sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தொழில்முனைவோர் புதிய சவால்களை ஏற்க வேண்டும்

/

தொழில்முனைவோர் புதிய சவால்களை ஏற்க வேண்டும்

தொழில்முனைவோர் புதிய சவால்களை ஏற்க வேண்டும்

தொழில்முனைவோர் புதிய சவால்களை ஏற்க வேண்டும்


ADDED : அக் 22, 2024 05:18 AM

Google News

ADDED : அக் 22, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''வணிக உலகில் தொழில் முனைவோர் புதிய சவால்களை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்'' என மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் சி.ஐ.ஐ., சி.இ.எல்., நடத்திய குறுந்தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாமில் மத்திய ஜி.எஸ்.டி. கமிஷனர் அன்வர் அலி தெரிவித்தார்.

சி.ஐ.ஐ. மதுரை மண்டல தலைவர் சவுந்தர் கண்ணன் வரவேற்றார். துணைத்தலைவர் அஸ்வின்தேசாய் முன்னிலை வகித்தார்.

கமிஷனர் அன்வர் அலி பேசியதாவது:

தொழில்முனைவோர் கல்வி மற்றும் அனுபவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக வணிக உலகில் தொழில்முனைவோர் புதிய சவால்களை தொடர்ந்து மாற்றியமைக்க வேண்டும். தற்போதுள்ள செயற்கை நுண்ணறிவு, இயந்திரங்களின் வளர்ச்சிக்கேற்ப தொழில்நுட்பங்களை தொழில்முனைவோர் எதிர்கொள்கின்றனர்.

கற்றல் என்பது வாழ்நாள் செயல்முறை. தொழில்நுட்ப மாற்றத்தின் வேகம் நம்பமுடியாதது. மேலும் மேலும் தகவல்கள் அறிந்திருப்பது முக்கியமானது என்றார். சி.ஐ.ஐ., மண்டல நிர்வாகி ஸ்ரீகுமரன் ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us