sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கணவருக்காக போராட்டம்

/

கணவருக்காக போராட்டம்

கணவருக்காக போராட்டம்

கணவருக்காக போராட்டம்


ADDED : ஜன 05, 2025 05:03 AM

Google News

ADDED : ஜன 05, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி : உசிலம்பட்டி கள்ளர் தெருவை சேர்ந்தவர் தினேஷ்பாண்டி 33. இவரது மனைவி வள்ளி. இருவரும் மகாராஷ்டிராவில் முறுக்கு வியாபாரம் செய்கின்றனர்.

கடந்த மாதம் உறவினர் இறப்பிற்காக உசிலம்பட்டி வந்தனர். டிச.15ல் மதுரை ரோட்டில் உள்ள தனியார் பாரில் பணியாளர்களுக்கும், தினேஷ்பாண்டிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பார் ஊழியர்கள் தகவல்படி அங்கு வந்த போலீசார் சமரசம் செய்தபோதும் வாக்குவாதம் நீடித்தது. இதில் தனது கணவர் தாக்கப்பட்டதில் தாடை எலும்பு முறிந்ததாக கூறி வள்ளி புகார் அளித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் நேற்று காலை உசிலம்பட்டியில் தனி ஆளாக போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் சமரசம் செய்தனர்.






      Dinamalar
      Follow us