sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சோழவந்தானில் பூச்சொரிதல் விழா

/

சோழவந்தானில் பூச்சொரிதல் விழா

சோழவந்தானில் பூச்சொரிதல் விழா

சோழவந்தானில் பூச்சொரிதல் விழா


ADDED : மே 27, 2025 01:14 AM

Google News

ADDED : மே 27, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நேற்று முன் தினம் (மே 25) நடந்தது.

இங்கு ஜூன் 2-ல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. நகரத்தார் பேரவை சார்பில் பூச்சொரிதல் விழா நடைபெறும். இந்தாண்டும் பக்தர்கள் பால்குடம், பூத்தட்டுடன் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தனர்.

அம்மனுக்கு 18 வகை அபிஷேகம் செய்யப்பட்டு பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது.அம்மன் மின்னொளியில் நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்தார். நிர்வாக அதிகாரி இளமதி ஏற்பாடுகளை செய்தார்






      Dinamalar
      Follow us