sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கால்பந்து கழகம் துவக்கம்

/

கால்பந்து கழகம் துவக்கம்

கால்பந்து கழகம் துவக்கம்

கால்பந்து கழகம் துவக்கம்


ADDED : ஏப் 15, 2025 06:32 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை கூடல்புதுாரில் மகாகவி பாரதி கவிதா மண்டலத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் பாரதி கால்பந்து கழகம் துவக்க விழாவும், சித்திரை முதல் நாள் கவியரங்கமும் நடந்தது.

கிளைத் தலைவர் கவிஞர் பேனா மனோகரன் தலைமை வகித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர் பெரியசாமி கிருஷ்ணகுமார் வரவேற்றார். காந்தி கிராமம் கிராமியப் பல்கலை தமிழ்த்துறை பேராசிரியர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். ஓய்வு எஸ்.பி., மோகன் துரைச்சாமி வாழ்த்தி பேசினார். திருநகர் ஆக்மி புட்பால் கிளப் இளம் விளையாட்டு வீரர் முகிலன் கால்பந்து கழகத்தைத் துவக்கி வைத்தார். லோகன்பாரதி, இலன்யாத்திரன் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் கவிஞர் செல்லா கவியரங்கத்தை துவக்கி வைத்தார்.

கவிஞர்கள் சாத்தன்குன்றன், தமிழ்சிவா, முத்தையா, சுந்தரபாண்டியன் கவிதை பாடினர். இலக்கிய விமர்சகர் முருகேசபாண்டியன், எழுத்தாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகக் குழு உறுப்பினர் சுந்தர் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us