sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருமங்கலத்தில் சொத்துக்காக பாட்டி மீது தாக்குதல்

/

திருமங்கலத்தில் சொத்துக்காக பாட்டி மீது தாக்குதல்

திருமங்கலத்தில் சொத்துக்காக பாட்டி மீது தாக்குதல்

திருமங்கலத்தில் சொத்துக்காக பாட்டி மீது தாக்குதல்


ADDED : மே 18, 2025 03:02 AM

Google News

ADDED : மே 18, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா தங்களாச்சேரி நல்லுசாமி மனைவி ஆதம்மாள் 72. மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஆதம்மாளுக்கு 2 ஏக்கர்நிலமும் ஒரு வீடும் உள்ளது.

மகன் முத்தையாவின்மகன் அரவிந்த் 28, சொத்தை பிரித்து தர கேட்டு கட்டையால் தாக்கியதில் ஆதம்மாள் கைகள் காயமுற்றன.

இரு கைகளிலும் மாவுக்கட்டு போட்டு சிகிச்சை பெற்று வரும் அவர், தன்னை கருணை கொலைசெய்து விடுமாறுஅழுதார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us