நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (ஆக. 12) காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
அனைத்து துறை அலுவலர்களும் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் விவசாயிகள் தங்கள் குறையை தெரிவிக்கலாம் என தாசில்தார் கவிதா தெரிவித்தார்.