ADDED : ஆக 29, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
மேலுார்: நாமக்கல் வில்லிபாளையம் டிரைவர் நந்தகுமார் 33.
நேற்று முன்தினம் இரவு திருவாதவூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து கோழிப்பண்ணைக்கு நடந்து சென்ற போது அவ்வழியில் மது அருந்திய மூவர் பீர் பாட்டிலால் நந்தகுமாரை தாக்கி அலைபேசி மற்றும் ரூ. 8 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
