sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ராயகோபுரம் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

/

ராயகோபுரம் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ராயகோபுரம் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ராயகோபுரம் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : நவ 19, 2024 05:44 AM

Google News

ADDED : நவ 19, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எதிரே உள்ள ராயகோபுர பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தாக்கலான வழக்கில், அதிகாரிகள் மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ஆலயம் காப்போம் பவுண்டேஷன் தலைவர் ரமணன் தாக்கல் செய்த பொதுநல மனு: மீனாட்சி அம்மன் கோயில் எதிரே ராய கோபுரம் உள்ளது. முற்றுப்பெறாத இக்கோபுரம் சிற்பக் கலைக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது. சிற்பங்களை மறைத்து சிலர் கடைகள் நடத்துகின்றனர். கோபுரத்தை சுற்றிலும் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகள், அங்கீகாரமற்ற கட்டுமானங்களை அகற்ற வேண்டும்.

புதுமண்டபம் அமைந்துள்ள அப்பகுதியில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டும். கோபுரத்தை பாதுகாக்க வேண்டும் என அறநிலையத்துறை முதன்மைச் செயலர், கமிஷனர், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், மீனாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை அதிகாரிகள் 3 மாதங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us