sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாட்டுவண்டி பந்தயம்  உயர்நீதிமன்றம் உத்தரவு

/

மாட்டுவண்டி பந்தயம்  உயர்நீதிமன்றம் உத்தரவு

மாட்டுவண்டி பந்தயம்  உயர்நீதிமன்றம் உத்தரவு

மாட்டுவண்டி பந்தயம்  உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஏப் 02, 2025 05:02 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : மேலுார் அருகே உறங்கான்பட்டி சிவானந்தம். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

உறங்கான்பட்டியில் கோயில் திருவிழாவையொட்டி ஏப்.5 ல் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற உள்ளது. அனுமதி, பாதுகாப்பு கோரி மதுரை கலெக்டர், எஸ்.பி.,மேலுார் டி.எஸ்.பி.,க்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: நிபந்தனைகளுக்குட்பட்டு மனுவை ஏப்.3 க்குள் பரிசீலித்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us