sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மஞ்சுவிரட்டு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

/

மஞ்சுவிரட்டு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மஞ்சுவிரட்டு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மஞ்சுவிரட்டு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : மே 03, 2025 05:01 AM

Google News

ADDED : மே 03, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மேலுார் அருகே மேலவளவு அஜய் சூர்யா ரத்தினம். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மேலவளவில் மே 31ல் மஞ்சுவிரட்டு நடத்த உள்ளோம். அனுமதி, பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி கலெக்டர், எஸ்.பி.,மேலவளவு போலீசாருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us