/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மஞ்சுவிரட்டு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மஞ்சுவிரட்டு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மே 03, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மேலுார் அருகே மேலவளவு அஜய் சூர்யா ரத்தினம். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
மேலவளவில் மே 31ல் மஞ்சுவிரட்டு நடத்த உள்ளோம். அனுமதி, பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி கலெக்டர், எஸ்.பி.,மேலவளவு போலீசாருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.