sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆக்கிரமிப்பை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு

/

ஆக்கிரமிப்பை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிப்பை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிப்பை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : டிச 08, 2024 04:53 AM

Google News

ADDED : டிச 08, 2024 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை வழக்கறிஞர் செல்வகுமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

மானகிரியில் ஊருணி, ஓடை, கோயில் நிலம் உள்ளது. அவற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. கழிவுநீர் தேங்குகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஊருணியை துார்வார வேண்டும். பூங்காவுடன் நடைபயிற்சிக்கான பாதை அமைக்க வலியுறுத்தி கலெக்டர், பொதுப்பணித்துறை பெரியாறு-வைகை பாசன செயற்பொறியாளருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற 3 மாதங்களில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us