sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மருது சகோதரர்களுக்கு மியூசியம் அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

/

மருது சகோதரர்களுக்கு மியூசியம் அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மருது சகோதரர்களுக்கு மியூசியம் அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மருது சகோதரர்களுக்கு மியூசியம் அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : டிச 04, 2024 08:41 AM

Google News

ADDED : டிச 04, 2024 08:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை முத்துப்பாண்டி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

மருது சகோதரர்கள் சிவகங்கை சமஸ்தானத்தை ஆட்சிபுரிந்த மன்னர்கள். விருதுநகர் மாவட்டம் நரிக்குடி முக்குளத்தில் பிறந்தனர். சமூக நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக ஆட்சி புரிந்தனர். சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் பிரிட்டீஷ் ஆட்சியில் துாக்கிலிடப்பட்டனர். அவர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் நரிக்குடி முக்குளத்தில் சிலை, மியூசியம், நுாலகம் அமைக்கக் கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை வருவாய்த்துறை செயலர், விருதுநகர் கலெக்டர், திருச்சுழி தாசில்தார் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us