sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 காதல் திருமணத்தால் தகராறு வீட்டிற்கு தீ; நகை, பணம் கருகின

/

 காதல் திருமணத்தால் தகராறு வீட்டிற்கு தீ; நகை, பணம் கருகின

 காதல் திருமணத்தால் தகராறு வீட்டிற்கு தீ; நகை, பணம் கருகின

 காதல் திருமணத்தால் தகராறு வீட்டிற்கு தீ; நகை, பணம் கருகின


ADDED : டிச 26, 2025 06:01 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: திருமங்கலம் செல்வம்- பத்மாவதி தம்பதி மகன் அஸ்வந்த் 25. இப்பகுதி பழனியாபுரம் கவிராஜன் மகள் அனிதா 24. ஒரே சமூகத்தை சேர்ந்த இருவரும் 5 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். பெண் வீட்டாரின் எதிர்ப்பால் இரு வீட்டாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் செல்வம் குடும்பத்தினர் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது செல்வத்துக்கும் கவிராஜனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் செல்வத்திற்கும் அவரது பேத்திக்கும் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வத்தின் மகள் பிரியதர்ஷினி வீட்டிற்கு மர்ம நபர் வீட்டின் ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். வீடு தீப்பிடித்ததில் 35 பவுன் நகை, ரூ.2 லட்சம் கருகியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக கவிராஜன், மகன் கவுசிக் 24, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us