sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

துாய்மை விழிப்புணர்வு

/

துாய்மை விழிப்புணர்வு

துாய்மை விழிப்புணர்வு

துாய்மை விழிப்புணர்வு


ADDED : ஆக 14, 2025 03:03 AM

Google News

ADDED : ஆக 14, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் துாய்மை இந்தியா இயக்கம், ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) சார்பில் துாய்மை விழிப்புணர்வு அணிவகுப்பு நடந்தது.

ரயில்வே சுகாதார இன்ஸ்பெக்டர் கார்த்திகை வேணி தலைமையில் எஸ்.ஐ.,க்கள் பாலசுப்பிரமணியன், ஆவுடையப்பன் முன்னிலையில் 8 துாய்மை ஊழியர்கள், மதுரைக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்றனர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை பயணிகளுக்கு விளக்கினர்.






      Dinamalar
      Follow us