sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தொழில்துறை கருத்தரங்கு

/

தொழில்துறை கருத்தரங்கு

தொழில்துறை கருத்தரங்கு

தொழில்துறை கருத்தரங்கு


ADDED : நவ 01, 2025 03:05 AM

Google News

ADDED : நவ 01, 2025 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள நபார்டு மாபிப் நிறுவனம் சார்பில் தொழில்துறை முன்னேற்றம் குறித்த கருத்தரங்கு நடந்தது.

திருநெல்வேலி எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு மைய உதவி இயக்குநர் சிமியோன் வரவேற்றார். தமிழகம், புதுச்சேரி இணை இயக்குநர் சுரேஷ் பாபுஜி துவக்கி வைத்தார். சி.ஐ.ஐ. மதுரை ஸ்டார்ட்அப் தலைவர் சுப்ரமணியன் புதுமைத்தொழில்கள், தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். எம்.எஸ்.எம்.இ., துணை இயக்குநர் (டில்லி) ராமகிருஷ்ணன், மதுரை ஜி.எஸ்.டி., அலுவலக துணை கமிஷனர் ஷாலினி சுஷ்மிதா, மடீட்சியா முன்னாள் தலைவர் சம்பத், சிட்பி வங்கி உதவிப்பொது மேலாளர் பைடா ராமகிருஷ்ணா, கப்பலுார் தொழிலதிபர்கள் சங்க த் தலைவர் ரகுநாதராஜா குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ.,) செலவு, போட்டி, சவால், வளர்ச்சி வாய்ப்பு குறித்து பேசினர். மதுரை உதவி இயக்குநர் உமா சந்திரிகா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us