sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தொழில் பணிமனைக் கூட்டம்

/

தொழில் பணிமனைக் கூட்டம்

தொழில் பணிமனைக் கூட்டம்

தொழில் பணிமனைக் கூட்டம்


ADDED : பிப் 24, 2024 04:13 AM

Google News

ADDED : பிப் 24, 2024 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : மதுரை செல்லம்பட்டியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலமாக தெற்காறு துணை வடிநிலம் பகுதி விவசாயிகளுக்கு தொழில் முனைவோருக்கான வசதி பணிமனை கூட்டம் நடந்தது.

இணை இயக்குநர் சுப்புராஜ் தலைமை வகித்தார். வேளாண் வணிக துணை இயக்குநர் வளர்மதி முன்னிலை வகித்தார். தோட்டக்கலை, கால்நடை உதவி இயக்குநர்கள் பேபி, கவுதமன், முன்னோடி வங்கி மேலாளர் அனில், உசிலம்பட்டி உதவி செயற்பொறியாளர் சரவணபெருமாள், மண்டல வேளாண் வணிக நிபுணர் சுந்தரவதனம், மேற்பார்வையாளர் சுந்தரி, பல்வேறு உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர். வேளாண் அலுவலர் மீனா நன்றி கூறினார்.

உதவி வேளாண் அலுவலர்கள் ஷர்மிளா, ஆதி நாராயணன், சங்கர் கணேஷ், சண்முக சுந்தரபாண்டி, ராஜ்குமார், ஆனந்தமுருகன் ஏற்பாடுகளை செய்தனர்.






      Dinamalar
      Follow us