sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்பத்தமிழ் இலக்கிய மன்றம்

/

இன்பத்தமிழ் இலக்கிய மன்றம்

இன்பத்தமிழ் இலக்கிய மன்றம்

இன்பத்தமிழ் இலக்கிய மன்றம்


ADDED : ஜூலை 13, 2025 04:33 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் 'இன்பத்தமிழ்' எனும் தலைப்பில் தீந்தமிழ் இலக்கிய மன்ற நிகழ்வு நடந்தது. முதல்வர் பாண்டியராஜா தலைமை வகித்தார். துறை தலைவர் காந்திதுரை முன்னிலை வகித்தார்.

மதுரைக் கல்லுாரி தமிழ்ப் பேராசிரியர் கண்ணன், நடைமுறை வாழ்வில் இயல்பாக இடம்பெற்றுள்ள இலக்கணத் தன்மையை சிலேடை அணி முலம் விளக்கினார். தமிழ் கற்றல் மூலம் தனிமனித வாழ்வில் ஒழுக்கங்களும், சமூக வாழ்வின் மேம்பாட்டையும் கம்பராமாயணத்தை மேற்கோள்காட்டி எடுத்துரைத்தார். சுயநிதிப் பிரிவு இயக்குனர் சுகுமார், துறை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், பேராசிரியர் சத்யா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us