sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

/

ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : ஆக 10, 2025 03:29 AM

Google News

ADDED : ஆக 10, 2025 03:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி பொம்மன்பட்டியில் ரோட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அப்பகுதியைச் சேர்ந்த பாக்கியம் கூறியதாவது: பொம்மன்பட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேல் நாச்சிகுளத்தில் இருந்து பொம்மன்பட்டி வழியாக அம்மாச்சியாபுரம், கருப்பட்டி செல்லும் ரோடு குண்டும், குழியுமாக மோசமாக சேதம் அடைந்து உள்ளது. இங்கு ரோடு அமைத்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

சரியான முறையில் பராமரிக்காததால் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து கரடு முரடாக காட்சியளிக்கிறது. ரோடு குறுகலாகவும் உள்ளது. பள்ளி வாகனங்கள், ஏராளமான டூவீலர்கள் இப்பகுதியில் செல்கின்றன. டூவீலரில் செல்வோர் இரவில் சறுக்கி விழுகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பயனில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அகலமான ரோடு அமைக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us