sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நெல் நடவில் ஆர்வம்

/

நெல் நடவில் ஆர்வம்

நெல் நடவில் ஆர்வம்

நெல் நடவில் ஆர்வம்


ADDED : நவ 11, 2024 04:30 AM

Google News

ADDED : நவ 11, 2024 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூர் பகுதிகளில் இறவை பாசன கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துஉள்ளதால் விவசாயிகள் நெல் நடவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

கடந்த மாதம் பெய்த மழையால் பாசனக் கிணறுகளில் நீர் சுரப்புஅதிகரித்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு விதைப்பு செய்த பசுந்தாள் உரச் செடிகள் தற்போது வளர்ந்துள்ளன.

வளர்ந்த செடிகளில் நீர் விட்டு மண்ணில் உரமாக்குவதற்கு தொழி அடிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். விவசாயிகள் நிலங்களில் நெல் விதைத்து நாற்றுகளாக வளர்த்து வைத்துள்ளனர். அந்நாற்றுகளை தற்போது பிடுங்கி நடவு செய்வதில் ஆர்வமாக உள்ளனர்.






      Dinamalar
      Follow us