sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பன்னாட்டு கருத்தரங்கு

/

பன்னாட்டு கருத்தரங்கு

பன்னாட்டு கருத்தரங்கு

பன்னாட்டு கருத்தரங்கு


ADDED : மார் 29, 2025 05:18 AM

Google News

ADDED : மார் 29, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழர் படைப்பும் ஆளுமையும் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது. முத்தரசி கலை இலக்கியப் பண்பாட்டுத் தமிழ் ஆய்விதழ், கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம், விருதுநகர் அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் இணைந்து நடத்தின. ஆய்வறிஞர் சோமசுந்தரி வரவேற்றார். இயக்குநர் அவ்வை அருள் தலைமை வகித்தார்.

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி உதவிப்பேராசிரியர்கள் தங்கமாரி, பெரியசாமிராசா, ஆய்வு மைய நிறுவனர் கணேசமூர்த்தி, இலக்கிய வட்ட செயலாளர் வினோத், எஸ்.எப்.ஆர். கல்லுாரி இணைப்பேராசிரியைகள் பொன்னி, பத்மபிரியா பேசினர்.

உதவிப் பேராசிரியர் பெரியசாமிராஜா தமிழ், தமிழர் - படைப்பும் ஆளுமையும் என்ற நுாலை வெளியிட கவிஞர் மூரா பெற்றுக்கொண்டார். ஆய்வு வளமையர் ஜான்சிராணி நன்றி கூறினார். தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் சுசிலா கட்டுரையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.






      Dinamalar
      Follow us