sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

  சர்வதேச  கருத்தரங்கம்

/

  சர்வதேச  கருத்தரங்கம்

  சர்வதேச  கருத்தரங்கம்

  சர்வதேச  கருத்தரங்கம்


ADDED : ஜன 29, 2026 05:34 AM

Google News

ADDED : ஜன 29, 2026 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில், 'தலைமுறை சுகாதார பராமரிப்புக்கான நிலையான நானோ மற்றும் ஏ.ஐ., இணைத்த புதுமைகள்' என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.

முதுகலை ஆராய்ச்சி வேதியியல் துறைத் தலைவர் சுகுமாரி வரவேற்றார். துணை முதல்வர் அருள்மேரி முன்னிலை வகித்தார். செயலாளர் இக்னேஷியஸ் மேரி தலைமை வகித்தார்.

முதல் அமர்வில் ஐதராபாத் அப்போலோ மருத்துவமனை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை விஞ்ஞானி கார்த்திக்குமார், நானோ தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார்.

இரண்டாம் அமர்வில் ஸ்லோவாக் குடியரசில் உள்ள கோமேனியஸ் பல்கலை விஞ்ஞானி பாபியோலா அன்னஸ், தைவான் தேசிய செங் குங் பல்கலை விஞ்ஞானி தர்மராஜ் வைரப்பெருமாள், உயிரியல் அமைப்புகளுக்கும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நுட்பங்களை பயன்படுத்தி, நானோ சார்ந்த பொருட்களுக்கும் இடையிலான தொடர்பில் கவனம் செலுத்தியதை விளக்கினர்.

உதவிப் பேராசிரியர்கள் அனன்சியா கிரேஸ், ராஜேஸ்வரி நன்றி கூறினர்.






      Dinamalar
      Follow us