sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

புதுாரில் ஐ.டி.ஐ., மாணவர்கள் மோதல்

/

புதுாரில் ஐ.டி.ஐ., மாணவர்கள் மோதல்

புதுாரில் ஐ.டி.ஐ., மாணவர்கள் மோதல்

புதுாரில் ஐ.டி.ஐ., மாணவர்கள் மோதல்


ADDED : நவ 06, 2025 05:51 AM

Google News

ADDED : நவ 06, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை புதுாரில் அரசு ஐ.டி.ஐ., உள்ளது. இங்கு இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் இடையே 'ஈகோ' பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று மதியம் புதுார் பஸ் ஸ்டாபில் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கட்டிப்புரண்டு சீருடையுடன் சண்டை போட்டனர். அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

புதுார் இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான போலீசார், 12 மாணவர்களை ஸ்டேஷனிற்கு அழைத்துச்சென்றனர். 'நாங்கள் வேடிக்கை பார்த்தவர்கள். சண்டை போட்டவர்கள் ஓடிவிட்டனர்' என மாணவர்கள் சமாளித்தனர். அவர்களின் எதிர்காலம் கருதி அறிவுரைகள் கூறி, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us