sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஜல்லிக்கட்டு வழக்கு

/

ஜல்லிக்கட்டு வழக்கு

ஜல்லிக்கட்டு வழக்கு

ஜல்லிக்கட்டு வழக்கு


ADDED : மே 31, 2025 05:13 AM

Google News

ADDED : மே 31, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திருச்சி மாவட்டம் செங்குறிச்சி லட்சுமணன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மேக்குடிக்குட்பட்ட செங்குறிச்சியை ஜல்லிக்கட்டு நடத்துவதற்குரிய அரசிதழில் சேர்த்து அறிவிப்பு வெளியிட கால்நடைத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுதாரர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விசாரணையில் வாய்ப்பளிக்க வேண்டும். பரிசீலித்து சட்டத்தின்படி 12 வாரங்களில் கால்நடைத்துறை செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us