ADDED : பிப் 09, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தொடர் பனிப்பொழிவால் மல்லிகை வரத்து குறைந்துள்ளது.
இதன் காரணமாகவும், நேற்று முகூர்த்த நாள் என்பதாலும் கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது. பிச்சி, முல்லைப்பூ ரூ.1200, கனகாம்பரம் ரூ.1000, அரளி ரூ.200, பட்டன்ரோஸ் -ரூ.120, செவ்வந்தி ரூ.-120க்கு விற்கப்பட்டது. சில வாரங்களுக்கு பூக்களின் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

