ADDED : ஏப் 09, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர், : பேரையூர் காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா மார்ச் 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒரு வாரமாக அம்மன் வீதி உலா வந்தார். பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தல், அங்கபிரதட்சனம் செய்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.