sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கந்த சஷ்டி திருவிழா அதிகாரிகள் ஆலோசனை

/

கந்த சஷ்டி திருவிழா அதிகாரிகள் ஆலோசனை

கந்த சஷ்டி திருவிழா அதிகாரிகள் ஆலோசனை

கந்த சஷ்டி திருவிழா அதிகாரிகள் ஆலோசனை


ADDED : அக் 24, 2024 05:25 AM

Google News

ADDED : அக் 24, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா குறித்து அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருமங்கலம் ஆர்.டி.ஓ., கண்ணன், கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணன், போலீஸ் உதவி கமிஷனர் குருசாமி, மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா, தாசில்தார் கவிதா, தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார், மின் உதவி பொறியாளர் சுமங்களா தேவி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பஞ்சவர்ணம், மதுரைவீரன், மாநகராட்சி உதவி பொறியாளர் இளங்கோ, வி.ஏ.ஓ. முகமது அப்பாஸ், கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார்கள் சுவாமிநாதன், சண்முகசுந்தரம் பங்கேற்றனர்.

அடிப்படை வசதிகள், சுவாமி புறப்பாட்டிற்கான பாதுகாப்பு, கோயிலில் தங்கி விரதமிருக்கும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, குடிநீர், சாலை, பொது சுகாதாரம், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us