sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கிடாமுட்டு போட்டி: நீதிமன்றம் உத்தரவு

/

கிடாமுட்டு போட்டி: நீதிமன்றம் உத்தரவு

கிடாமுட்டு போட்டி: நீதிமன்றம் உத்தரவு

கிடாமுட்டு போட்டி: நீதிமன்றம் உத்தரவு


ADDED : மார் 22, 2025 04:25 AM

Google News

ADDED : மார் 22, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: உசிலம்பட்டி அருகே கோடாங்கிநாயக்கன்பட்டி தங்கபாண்டி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

கோடாங்கிநாயக்கன்பட்டியில் ஏப்.21 ல் கிடாமுட்டு போட்டி நடத்த அனுமதி, பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கலெக்டர், எஸ்.பி., எழுமலை போலீசாருக்கு மனு அனுப்பினோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து நிபந்தனைகளுக்குட்பட்டு போட்டி நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us