sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கிடாமுட்டு போட்டி: உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு

/

கிடாமுட்டு போட்டி: உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு

கிடாமுட்டு போட்டி: உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு

கிடாமுட்டு போட்டி: உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஜன 12, 2025 04:40 AM

Google News

ADDED : ஜன 12, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : உசிலம்பட்டி அருகே அய்யம்பட்டி சிவநாத் பாபு. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அய்யம்பட்டியில் ஒரு கோயிலில் மகாசிவராத்திரியையொட்டி பிப்.23ல் கிடாமுட்டு நடைபெற உள்ளது. இதை வணிக நோக்கில் நடத்தவில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் போட்டி நிறுத்தப்படும். அனுமதி, பாதுகாப்பு அளிக்கக் கோரி கலெக்டர், உசிலம்பட்டி ஆர்.டி.ஓ.,சிந்துபட்டி போலீசாருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை அதிகாரிகள் 2 வாரத்தில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us