sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோவில்பாப்பாக்குடி மக்கள் எதிர்ப்பு

/

கோவில்பாப்பாக்குடி மக்கள் எதிர்ப்பு

கோவில்பாப்பாக்குடி மக்கள் எதிர்ப்பு

கோவில்பாப்பாக்குடி மக்கள் எதிர்ப்பு


ADDED : ஜன 10, 2025 05:15 AM

Google News

ADDED : ஜன 10, 2025 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: கோவில்பாப்பாக்குடி ஊராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

கோவில்பாப்பாக்குடி ஊராட்சியில் சிக்கந்தர் சாவடி, தினமணி நகர் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவ்வூராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலைத்திட்டம் பாதிப்பு, வரி உயர்வு போன்றவை ஏற்படும் எனக்கூறி மாநகராட்சியுடன் இணைய எதிர்ப்பு தெரிவித்து நுாற்றுக்கணக்கானோர் உண்ணாவிரதம் இருந்தனர்.

அவர்கள் கூறியதாவது: ஊராட்சியுடன் இருப்பதால் ரோடு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் ஊராட்சி மூலம் உடனுக்குடன் கிடைக்கிறது. மாநகராட்சியுடன் இணைந்தால் இதுபோன்ற பணிகள் ஆண்டுக் கணக்கில் இழுத்தடிக்கப்படும். இங்குள்ள மக்களின் வருமானம் மாநகராட்சி விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப இல்லை. எனவே ஊராட்சியாகவே தொடர விரும்புகிறோம் என்றனர்.






      Dinamalar
      Follow us