sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கும்பாபிஷேக ஆலோசனை

/

கும்பாபிஷேக ஆலோசனை

கும்பாபிஷேக ஆலோசனை

கும்பாபிஷேக ஆலோசனை


ADDED : ஜன 20, 2025 05:30 AM

Google News

ADDED : ஜன 20, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் தொடர்பான அறங்காவலர் குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா தலைமை வகித்தார். துணைக் கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் மணிச் செல்வம், பொம்மை தேவன், சண்முகசுந்தரம், ராமையா பங்கேற்றனர். சத்யபிரியா கூறுகையில், ''கும்பாபிஷேக பணிகள், அதற்கான செலவுகள், உபயதாரர்களை அணுகுவது, தை மாதம் பாலாலயம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கும்பாபிஷேக பணிகளுக்கான மதிப்பீடு தயாரித்து அரசு அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணி துவங்கும் என்றார்.






      Dinamalar
      Follow us