sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோயில்களில் கும்பாபிஷேகம்

/

கோயில்களில் கும்பாபிஷேகம்

கோயில்களில் கும்பாபிஷேகம்

கோயில்களில் கும்பாபிஷேகம்


ADDED : மார் 21, 2024 02:24 AM

Google News

ADDED : மார் 21, 2024 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி தர்ம சாஸ்தா பரிபாலன சபை கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மார்ச் 18ல் துவங்கிய யாகசாலை பூஜை, நேற்று காலை பூர்த்தியானது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

பின்பு மூலவர்கள் மஹா கணபதி, தர்ம சாஸ்தா, பாலமுருகன், மஞ்சள் மாதா, கருப்பணசாமி, நவகிரகங்கள், சிவபெருமான், காலபைரவருக்கு மஹா அபிஷேகம் முடிந்து அலங்காரமாகி, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோயில் நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், சுப்புராமன், சக்திவேல், மணிகண்டன், ஜெமினி, தங்கப்பாண்டி, அன்பு செழியன் பூஜை ஏற்பாடுகள் செய்தனர்.

சோழவந்தான்


சோழவந்தான் அருகே நாச்சிகுளத்தில் அழகுமலையான் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் வீட்டில் உள்ள சுவாமி ஆபரண பெட்டிக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. சிறப்பு அபிஷேகம் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இக்கோயில் அழகுமலையான் பங்காளிகள் பெட்டி எடுப்பு விழா நடந்து 55 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் தற்போது கோயில் வீடு கட்டி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us