sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வரிச்சியூரில் தொழிலாளி கொலை

/

வரிச்சியூரில் தொழிலாளி கொலை

வரிச்சியூரில் தொழிலாளி கொலை

வரிச்சியூரில் தொழிலாளி கொலை


ADDED : அக் 16, 2024 04:37 AM

Google News

ADDED : அக் 16, 2024 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை அருகே வரிச்சியூரில் கல்லுாரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவரின் உறவினரான கட்டடத் தொழிலாளி மதிவாணன் 28, கொலை செய்யப்பட்டார்.

வரிச்சியூரை சேர்ந்த கல்லுாரி மாணவர் தனபால் 18. இவர் செப்.29ல் நாடார்மங்கலம் கிரானைட் நிறுவனம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் வரிச்சியூர் கருப்பு என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கருப்புவின் உறவினர் வீரன் மகன் மதிவாணன், நேற்று வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கருப்பாயூரணி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கருப்பையா 55, அவரது மகன் ரஞ்சித் ஆகியோர் மதிவாணனை கொலை செய்தது தெரிய வந்தது. கருப்பையா, ஏற்கனவே கொலையான கல்லுாரி மாணவர் தனபாலின் தந்தை. ரஞ்சித் அவரது சகோதரர். இதனால் தனபால் கொலைக்கு பழிக்குப்பழியாக மதிவாணன் கொல்லப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us