sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் வழக்கறிஞர்கள் ரோடு  மறியல்

/

மதுரையில் வழக்கறிஞர்கள் ரோடு  மறியல்

மதுரையில் வழக்கறிஞர்கள் ரோடு  மறியல்

மதுரையில் வழக்கறிஞர்கள் ரோடு  மறியல்


ADDED : ஜூலை 31, 2025 03:35 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : திருநெல்வேலியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஐ.டி.ஊழியர் கவின், ஆணவக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் ரோடுமறியலில் ஈடுபட்டனர்.

கொலையாளி சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது ஏமாற்று வேலை.

ஜாதி, ஆணவப் படுகொலைகள் புரிவோருக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us