sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கல்லுாரியில் சொற்பொழிவு

/

கல்லுாரியில் சொற்பொழிவு

கல்லுாரியில் சொற்பொழிவு

கல்லுாரியில் சொற்பொழிவு


ADDED : ஏப் 22, 2025 06:21 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி விவாத கழகம் சார்பில் 'இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370ம் காஷ்மீரும்' என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.

முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஜெய்சிங் வரவேற்றார்.

ஆங்கிலத்துறை பேராசிரியர் உமா, காஷ்மீர் வரலாறு மற்றும்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370ன் ஷரத்துகளையும், காஷ்மீர் மக்களுக்கு இந்திய மற்றும் உலக வாய்ப்புகளை உருவாக்கியதில் இந்தியாவின் பங்கு குறித்தும் பேசினார்.

பேராசிரியர் கணேசன் நன்றி கூறினர். பேராசிரியர் மகாராஜன் ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us