தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/நாளை முதல் சொற்பொழிவு

நாளை முதல் சொற்பொழிவு

நாளை முதல் சொற்பொழிவு


ADDED : பிப் 18, 2024 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2024 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை அய்யர் பங்களா இ.பி. காலனி இளங்கோ தெரு நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் நாளை (பிப்.,19) முதல் பிப்.,25 வரை மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது.

தினமும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை முரளிஜீ பாகவதர் நிகழ்த்துகிறார்.

காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அகண்ட மகா மந்திர கீர்த்தனம் நிகழ்வு நடைபெறும். விபரங்களுக்கு 90804 22109.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us