sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம்

/

அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம்

அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம்

அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம்


ADDED : செப் 25, 2025 03:24 AM

Google News

ADDED : செப் 25, 2025 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மாவட்டத்தில் பதிவு செய்து அங்கீகரிக்கப்படாத 4 அரசியல் கட்சிகள் 2019ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடவில்லை. இதுகுறித்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி அகில இந்திய தாயக மக்கள் முன்னேற்ற கட்சி, எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம், மனித உரிமைகள் கழகம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் ஆகிய 4 கட்சிகளும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தேதியில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசுச் செயலாளர் முன்பாக கட்சியின் தலைவர், பொதுச் செயலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us