sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நுாலகத்துறை அலுவலர் கூட்டம்

/

நுாலகத்துறை அலுவலர் கூட்டம்

நுாலகத்துறை அலுவலர் கூட்டம்

நுாலகத்துறை அலுவலர் கூட்டம்


ADDED : நவ 08, 2025 01:54 AM

Google News

ADDED : நவ 08, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழகஅரசு பொது நுாலகத்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது.

மாநிலத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தமிழ் துவக்கி வைத்தார்.

மாநிலச் செயலாளர் குணசேகரன் வேலை அறிக்கை, பொருளாளர் ராஜகுரு வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தனர். தேர்தல் கால வாக்குறுதியான பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு அறிவித்த 3 சதவீத அகவிலைப்படி உயர்வை மாநில அரசு வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

ஊர்ப்புற நுாலகர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் குறித்து வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமுன்னாள் தலைவர் பிரபாகரன், மாநில துணைத்தலைவர் ஞானத்தம்பி, முன்னாள் செயலாளர் இளங்கோவன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us