தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கொலை வழக்கு  ஆயுள் தண்டனை

கொலை வழக்கு  ஆயுள் தண்டனை

கொலை வழக்கு  ஆயுள் தண்டனை


ADDED : ஜூலை 26, 2025 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2025 04:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாடக்குளம் தானத்தவம் புதுார் ஜெயக்குமார் 23. இவரை கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்பகையால் 2023 ல் அதே பகுதி சோணைராஜ் 42, கொலை செய்தார்.

எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிந்தனர். மதுரை 4 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. சோணைராஜிற்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us