sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கடன் தருவதாக மோசடி: 11 பேர் கைது

/

கடன் தருவதாக மோசடி: 11 பேர் கைது

கடன் தருவதாக மோசடி: 11 பேர் கைது

கடன் தருவதாக மோசடி: 11 பேர் கைது


ADDED : ஜன 24, 2025 04:43 AM

Google News

ADDED : ஜன 24, 2025 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவனியாபுரம்: நெல்லை மாவட்டத்தை சேர்ந்த உதயகுமார், திருச்சி கோபாலகிருஷ்ணனிடம் ரூ. 5 கோடி கடன் கேட்டுள்ளார். கோபாலகிருஷ்ணன் நண்பர்களிடம் கடன் வாங்கி தருவதாகவும் ரூ. 15 லட்சம் கமிஷன் வேண்டும் என உதயகுமாரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு உதயகுமாரும் சம்மதித்துள்ளார். மதுரை விமான நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

நேற்று இரவு கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் ஒரு காரில் ஓட்டலுக்கு வந்தனர். உதயகுமாரிடம் காரில் ரூ.5 கோடி பணம் இருக்கிறது. அதற்கான கமிஷன் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். உதயகுமார் காரில் சென்று பார்த்தபோது ஒரு பையில் மேல்பகுதியில் 500 ரூபாய் நோட்டுகளும் கீழே வெள்ளை பேப்பர் கட்டுகளும் இருந்ததை கண்டார்.

அவனியாபுரம் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். கோபாலகிருஷ்ணன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us