sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'டாம்கோ' சார்பில் கடனுதவி

/

'டாம்கோ' சார்பில் கடனுதவி

'டாம்கோ' சார்பில் கடனுதவி

'டாம்கோ' சார்பில் கடனுதவி


ADDED : செப் 21, 2024 05:50 AM

Google News

ADDED : செப் 21, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழக (டாம்கோ) கடன் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 'டாம்கோ' தலைவர் பெர்னாண்டஸ் ரத்தினராஜா உதவிகளை வழங்கினார். ரூ.13.5 லட்சம் மதிப்பில் 8 பேருக்கு கடனுதவிகள், 18 பேருக்கு சிறுபான்மையினர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

அவர் பேசியதாவது:

டாம்கோ மூலம் காலக்கடன், விராசட் கடன், மைக்ரோ நிதி, கல்விக்கடன் என நான்கு வகை கடன் வழங்கப்படுகிறது. சிறுபான்மையினரிடம் இக்கடன் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. சிறுபான்மையினர் நலனுக்காக அரசு செயல்படுத்தும் இதுபோன்ற திட்டங்களை, முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதற்கான நலவாரியத்தில் உறுப்பினராக பதவி செய்வதன் மூலம் இத்திட்டங்களை எளிதில் பெறலாம் என்றார்.

இதில் டாம்கோ மேலாண்மை இயக்குனர் ஆசியாமரியம், கலெக்டர் சங்கீதா, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் குருமூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்துக்கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us