sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

5 மாதமாக பூட்டு: மக்கள் தவிப்பு

/

5 மாதமாக பூட்டு: மக்கள் தவிப்பு

5 மாதமாக பூட்டு: மக்கள் தவிப்பு

5 மாதமாக பூட்டு: மக்கள் தவிப்பு


ADDED : மார் 06, 2024 05:43 AM

Google News

ADDED : மார் 06, 2024 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : மதுரை திருநகர் - விளாச்சேரி ரோடு ஜோசப் நகர் பகுதியிலுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திர நிலையம் 5 மாதங்களாக பூட்டிக்கிடக்கிறது.

இங்கு 7 மாதங்களுக்கு முன்பு ரூ. 10.50 லட்சத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 2 மாதங்கள் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்ட நிலையில் 5 மாதங்கள் பூட்டியே கிடக்கிறது. காரணம் தெரியவில்லை.

குடிநீர் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.






      Dinamalar
      Follow us