sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் கமிஷனர் அறை முன் பெண் மயக்கம்

/

போலீஸ் கமிஷனர் அறை முன் பெண் மயக்கம்

போலீஸ் கமிஷனர் அறை முன் பெண் மயக்கம்

போலீஸ் கமிஷனர் அறை முன் பெண் மயக்கம்


ADDED : ஆக 02, 2011 01:21 AM

Google News

ADDED : ஆக 02, 2011 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் புகார் கொடுக்க வந்த பெண், அவரது அறை முன் மயங்கி விழுந்தார்.

கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி ராணி(43). வீடு பிரச்னையால், சிலரிடம் ரூ.2 லட்சம் கடன் பெற்றிருந்தார். இதற்குரிய வட்டியை செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால், ஒருவாரமாக கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதுகுறித்து, நேற்று மதியம் 12.30 மணிக்கு போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் புகார் கொடுக்க, மகளுடன் ராணி வந்தார். அவரது அறை முன் காத்திருந்தபோது, திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த போலீஸ்காரர்கள் செந்தில்குமார், முரளி ஆகியோர், '108' ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். காலையில் ராணி சாப்பிடாமல் வந்ததால், மயக்கமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us