sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

"அட்டாக்' பாண்டி கோர்ட்டில் ஆஜர்

/

"அட்டாக்' பாண்டி கோர்ட்டில் ஆஜர்

"அட்டாக்' பாண்டி கோர்ட்டில் ஆஜர்

"அட்டாக்' பாண்டி கோர்ட்டில் ஆஜர்


ADDED : ஜூலை 30, 2011 03:05 AM

Google News

ADDED : ஜூலை 30, 2011 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த கல்பனா வீட்டை அபகரித்ததாக தி.மு.க.,வை சேர்ந்த மாஜி வேளாண் விற்பனைக்குழு தலைவர் 'அட்டாக்' பாண்டி மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு, மதுரை முதலாவது ஜெ.எம்., கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பாண்டி ஆஜரானார். விசாரணையை ஆக., 12க்கு தள்ளிவைத்தும், பாண்டியை போலீஸ் காவலில் செல்ல அனுமதிக்கும் மனு மீதான விசாரணையை ஆக.,1க்கு தள்ளி வைத்தும் மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us