sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போட்டோகிராபர் மீது தாக்குதல் அ.தி.மு.க.,நிர்வாகி கைது

/

போட்டோகிராபர் மீது தாக்குதல் அ.தி.மு.க.,நிர்வாகி கைது

போட்டோகிராபர் மீது தாக்குதல் அ.தி.மு.க.,நிர்வாகி கைது

போட்டோகிராபர் மீது தாக்குதல் அ.தி.மு.க.,நிர்வாகி கைது


ADDED : ஜூலை 30, 2011 03:16 AM

Google News

ADDED : ஜூலை 30, 2011 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை திடீர் நகரை சேர்ந்த அ.தி.மு.க.,நிர்வாகி ராமச்சந்திரன், 52.

இவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர். இவர் கூடலழகர் பெருமாள் கோயில் அருகே உள்ள இடத்தில் கட்டடம் கட்டுகிறார். அதே பகுதியில் நம்பி பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தையும் ராமச்சந்திரன் ஆக்கிரமித்து கட்டடம் கட்டுவதாக்கூறி, சிற்றம்பலம் என்பவர் 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகை போட்டோகிராபர் சேவியருக்கு தகவல் தெரிவித்தார். நேற்று, சேவியர் அப்பகுதியில் போட்டோ எடுத்தார். அவரையும், சிற்றம்பலத்தையும் ராமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கோபி 35, ரஜினி மன்ற நிர்வாகி இளங்கோமணி 40, கம்பி, கட்டைகளால் தாக்குதல் நடத்தினர். சிற்றம்பலம், சேவியர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். ராமச்சந்திரன், இளங்கோமணி, கோபியை திடீர் நகர் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us